sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்

/

ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்

ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்

ரூ-.1.50 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : செப் 12, 2025 01:51 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரிமங்கலம், காரிமங்கலம், தேசிய நெடுஞ்சாலையில் குட்கா பொருட்கள் கடத்தி செல்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் எஸ்.ஐ.,க்கள் சுந்தரமூர்த்தி, ஆனந்தகுமார் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த ஸ்கார்பியோ காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் வாகனம் நிற்காமல் சென்றது. சந்தேகமடைந்த போலீசார், காரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். ஸ்கார்பியோ காரை பறிமுதல் செய்து, சோதனையிட்டபோது அதில், 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 100 கிலோ அளவிற்கு, 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் கடத்தியதும், காரில் இருந்தவர்கள் சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்த பிரசாந்த் மகோகர் சிங்க், 48 மற்றும் சூரமங்கலத்தை சேர்ந்த முரளி, 38 ஆகியோர் என தெரிந்தது. குட்காவை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us