sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

/

காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்

காவிரியாற்றில் விடப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள்


ADDED : செப் 14, 2025 05:07 AM

Google News

ADDED : செப் 14, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒகேனக்கல்:தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பாக, பிர-தம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தில், ஒகேனக்கல் காவி-ரியாற்றில், நாட்டின மீன் இருப்பு செய்து, உற்பத்தியை அதிக-ரிக்கும் வகையில், மீன் வகை குஞ்சுகள் விடும் விழா, ஒகே-னக்கல் முதலை பண்ணை எதிரே நேற்று நடந்தது.

இதில், தர்மபுரி மீன்வள உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி ஆகியோர் நாட்டின வகையை சேர்ந்த கட்லா, ரோகு, மீர்கால் உள்ளிட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகளை விட்டனர்.இதில், தர்மபுரி தலைமை மீன்வள ஆய்வாளர் பிரபாகரன், ஒகேனக்கல் மீன்வள ஆய்வாளர் வேலுச்சாமி, பென்னாகரம் தாசில்தார் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us