sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்

/

பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்

பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்

பெண்ணின் சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்


ADDED : ஜூன் 30, 2025 04:19 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 04:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர் அடுத்த குமாராம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள், ஊத்-தங்கரையிலுள்ள ஒரு கடையில் பணியாற்றி வருகிறார்.

இவ-ருக்கும், ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரத்தை சேர்ந்த சந்திர-லேகா, 32, என்பவருக்கும், கடந்த, 12 ஆண்டுகளுக்கு முன் திரு-மணமானது. தம்பதிக்கு, 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தம்பதிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்-ளது. நேற்று, காலை, 11:30 மணிக்கு வீட்டில் சந்திரலேகா பேனில் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். சம்பவ இடம் வந்த அரூர் போலீசார், அவரது உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சந்திரலேகாவின் சாவில் சந்-தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள், அரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.






      Dinamalar
      Follow us