sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

/

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பென்னாகரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ADDED : ஜூலை 25, 2024 01:40 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பென்னாகரம்: பென்னாகரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிரதான சாலை-களின் இருபுறமும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்-தனர்.கடந்த, 15 நாட்களாக நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்பு கடைகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும், ஒலிப் பெருக்-கியின் மூலம் அறிவித்தும் வந்தனர். நேற்று, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. பொக்லைன் உதவியோடு நெடுஞ்சாலைத்துறையினர் போடூர், 4 ரோடு பகுதியில் தொடங்கி, போலீஸ் ஸ்டேஷன், தாசில்தார் ஆபீஸ், கடை வீதி, பழைய பஸ் ஸ்டாண்ட், முள்ளுவாடி, தற்கா-லிக பஸ் ஸ்டாண்ட், அம்பேத்கர் சிலை வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.






      Dinamalar
      Follow us