sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

விழிப்புணர்வு முகாம்

/

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : செப் 16, 2025 04:44 AM

Google News

ADDED : செப் 16, 2025 04:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி: செம்பட்டி பசுமைக்குறள் அமைப்பு காமுபிள்ளை சத்திரம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார். ஆசிரியை பிரேமா வரவேற்றார். நீர்நிலைகள் பாதுகாப்பு குழு தலைவர் செல்வராஜ், புரவலர் ராஜேந்திரன், உதவி தலைமை ஆசிரியர் இளன்பரிதி முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ராமு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தினார். ஆறாம் வகுப்பில் புதிதாக சேர்ந்த 30 மாணவர்களுக்கு, நெல்லி மரக்கன்று, மஞ்சப்பை, திருக்குறள் புத்தகம், திருக்குறள் வினா விடை தொகுப்பு வழங்கப்பட்டன.பள்ளி வளாகத்தில் தென்னை, கொய்யா மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் விஜய் செய்திருந்தார். தன்னார்வலர்கள் பால்பாண்டி, சதீஷ் பங்கேற்றனர்.

ஆசிரியர் பாலசுப்பிரமணி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us