ADDED : செப் 16, 2025 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மோகன்ராஜ் 26 . 2024ல் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். மோகன்ராஜூக்கு 4வருட சிறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.