sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

/

வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி

வெறிநாய்கள் கடித்து 10 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 14, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: காங்கேயம், பழையகோட்டை ரோடு, மூர்த்திரெட்டிபாளை-யத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 45; காய்கறி கடை நடத்தும் இவர், ஆடு வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடிந்து, தோட்டத்து பகுதியில் பட்டியில் ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

நேற்று காலை சென்றபோது பல ஆடுகள் இறந்து கிடந்தன. சில ஆடுகள் துடித்தபடி கிடந்தன. வெறி நாய்கள் கடித்ததில், ௧௦ ஆடுகள் பலியான நிலையில், கவலைக்கிடமாக கிடந்த ஏழு ஆடுகளுக்கு, காங்கேயம் கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளின் மதிப்பு, 1.௨௦ லட்சம் ரூபாய் இருக்கும். எனவே ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை எழுந்தது. இதனால் வருவாய் துறையினர் ஆய்வில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us