sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

/

சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்

சாய்ந்த நிலையில் கம்பம்: வாகன ஓட்டிகள் அச்சம்


ADDED : ஜூலை 14, 2024 03:07 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு-பெருந்துறை சாலையில், 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து உள்ளது. இதில் பழையபாளையத்தில் சாலை நடுவில் தெரு விளக்கு உள்ளது. இந்த கம்பம் சில தினங்களா-கவே சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் விழலாம் என்ற நிலையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்-ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: பெருந்துறை சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வரு-கின்றன. இந்நிலையில் தான் சாலையின் நடுவே உள்ள தெரு விளக்கு கம்பம் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. பலத்த காற்று வீசினாலோ அல்லது கன ரக வாகனம் லேசாக மோதி-னாலோ கூட கம்பம் சாய்ந்து வாகன ஓட்டிகள் மீது விழும் நிலை காணப்படுகிறது. சாய்ந்த நிலையில் உள்ள கம்பத்தை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us