sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மணமான 2 பெண்கள் மாயம்

/

மணமான 2 பெண்கள் மாயம்

மணமான 2 பெண்கள் மாயம்

மணமான 2 பெண்கள் மாயம்


ADDED : ஜூலை 14, 2024 02:21 AM

Google News

ADDED : ஜூலை 14, 2024 02:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த கோட்டுவீராம்பாளையம், சின்ன தேவாங்கபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். நெசவு தொழிலாளி-யான இவரின் மனைவி மிருதுளா. தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மிருதுளா மொபைல்போனில் ஆண் நண்ப-ருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதையறிந்து மணிகண்டன் கண்டித்ததால் மிருதுளா மாயமாகி விட்டார். ஒரு சவரன் தாலி, நான்கு பவுனில் தங்கச்சங்கிலி அணிந்திருந்தாராம். மணிகண்டன் புகாரின்படி, சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

* சத்தி, செண்பகபுதுார், தங்கநகரத்தை சேர்ந்த பழனிச்சாமி மனைவி நித்யா, 35; இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. திருப்பூரிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர். சிறிது நேரத்தில் நித்யாவை காண-வில்லை. பழனிச்சாமி புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்-றனர்.






      Dinamalar
      Follow us