sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு

/

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு

நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு 150 போலீசார் பாதுகாப்பு


ADDED : ஜூலை 16, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 219ம் ஆண்டு நினை-வேந்தல், அறச்சலுார் நல்லமங்காபாளையத்தில் நாளை நடக்கி-றது.

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மாலை அணி-வித்து மரியாதை செலுத்துவர். இதற்காக கட்சிகள், அமைப்புக-ளுக்கு நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி பாது-காப்புக்காக, 150 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர போலீசார் நினைவேந்தல் நடைபெறும் இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபடுவர்.






      Dinamalar
      Follow us