sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 395 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 23, 2024 02:10 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு : ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்-கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு, மகளிர் உரிமை திட்ட தொகை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்-பாக, 395 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்-காக, அம்மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

'தமிழ்நாடு நாள்' விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவி-யருக்கான கட்டுரை, பேச்சு போட்டியில் முதல் மூன்று இடங்-களை பெற்றவர்களுக்கு தலா, 10,000 ரூபாய், 7,000 ரூபாய், 5,000 ரூபாய்க்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.






      Dinamalar
      Follow us