/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்
/
காலை உணவு விரிவாக்கம்; தொடங்கி வைத்த அமைச்சர்
ADDED : ஜூலை 16, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: அரசு உதவி பெறும் பள்ளிகளில், காலை சத்துணவு விரிவாக்க திட்டம், பவானி அருகே எலவமலை பாரதி கல்வி நிலையம் தொடக்கப்பள்ளியில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலை-மையில் துவக்க விழா நடந்தது.
வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி உணவு வழங்கி துவக்கி வைத்தார். இதை தொடர்ந்து எலவமலை பஞ்.,ல் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டும், 6 பயனாளிகளுக்கு அதற்கான உத்தரவு வழங்கினார்.