sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குடிபோதையில்மீன் பிடித்தவர் பலி

/

குடிபோதையில்மீன் பிடித்தவர் பலி

குடிபோதையில்மீன் பிடித்தவர் பலி

குடிபோதையில்மீன் பிடித்தவர் பலி


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:கொடுமுடி வெங்கம்பூர் தண்ணீர்பந்தல் வீதி வடக்கு புதுபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சம்பத், 30; திருமணம் ஆகாதவர். நண்பர் பூவேந்திரனுடன் காசிபாளையம் காவிரி ஆற்று படித்துறையில் நேற்று மதியம் மீன் பிடித்து கொண்டிருந்தார்.

குடிபோதையில் இருந்த சம்பத், ஆற்றுக்குள் இறங்கியதில் நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு துறையினர் சம்பத் உடலை மீட்டு, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.




    • Dinamalar Events


    Dinamalar