sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

/

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

துப்பாக்கி கையாள்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி


ADDED : ஜூலை 16, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: துப்பாக்கியை கையாள்வது குறித்து, ஈரோடு ஆணைக்கல்பா-ளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போலீ-சாருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆயுதப்படை டி.எஸ்.பி., சக்திவேல் தலைமை வகித்தார். ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். டவுன் டி.எஸ்.பி., ஜெய்சிங், ஐந்து இன்ஸ்பெக்டர், 21 எஸ்.ஐ.,க்கள், ஆறு ஆயுதப்படை எஸ்.ஐ.,க்களுக்கு ரிவால்வர், பிஸ்டலை பொதுவெ-ளியில் கையாள்வது குறித்து, பயிற்சி அளிக்கப்பட்டது. எஞ்சிய எஸ்.ஐ., முதல் டி.எஸ்.பி., வரையிலானவர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்-பட உள்ளது.






      Dinamalar
      Follow us