sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

/

குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு

குறைதீர் கூட்டத்தில் 278 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 16, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.

வேலை, மோசடி நிறுவனம் மீது நடவடிக்கை, மகளிர் உரிமை தொகை, முதியோர் உதவித்தொகை என்பது உட்பட, 278 மனுக்கள் பெறப்பட்டு, தொடர்புடைய துறை விசாரணைக்காக, அவை அனுப்பி வைக்கப்பட்டன. மொடக்குறிச்சி யூனியன் கருந்தேவன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி, நான்காம் வகுப்பு மாணவன் கிேஷாருக்கு, காதொலி கருவி வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us