sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்

/

வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்

வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்

வேலை தேடி சென்றவர் விபரீத முடிவால் சோகம்


ADDED : ஜூலை 05, 2025 01:57 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம் வேலை தேடி கிடைக்காத வேதனையில், ஊர் திரும்பியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தாராபுரத்தை அடுத்த கொளிஞ்சிவாடியை சேர்ந்தவர் பாலநரசிம்மன், 39; வேலை தேடி சென்னை சென்று விட்டு ஊருக்கு நேற்று முன்தினம் வந்தார்.

வீட்டுக்குச் சென்றவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவி பிரியங்கா, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. விஷ மாத்திரை உட்கொண்டதால் மரணம் நேரிட்டதாக தெரிகிறது.






      Dinamalar
      Follow us