sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

/

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி

சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி பலி


ADDED : ஜூலை 25, 2024 01:19 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலை அருகே சுற்றுலா வேன் மோதி செக்யூரிட்டி இறந்தார்.சென்னிமலை அடுத்துள்ள மைலாடி, ஞானிபாளையம் பகுதியில் வசிப்பவர் நாராயணன், 86, இவர் ஸ்ரீ வில்லிப்புத்துாரை சேர்ந்-தவர்.

இவர் சென்னிமலை அருகே தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவர் தன்னுடன் பணி-யாற்றும் மதியழகன் என்பவரை தனது டி.வி.எஸ்., 50 மொபட்டில் ஏற்றி கொண்டு, ஈரோடு சாலையில் சென்று கொண்-டிருந்தார். அப்போது பால் வாங்க சாலையை கடந்துள்ளார்.அந்த வழியாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி செல்லும் வழியில் நாராயணன் இறந்தார். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us