sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு

/

இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு

இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு

இரு குடும்பத்தினர் மோதல்7 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஜன 09, 2024 10:30 PM

Google News

ADDED : ஜன 09, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, -கீழ்குப்பம் அருகே இரு குடும்பத்தினர் தாக்கிக் கொண்டது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

கீழ்குப்பம் அடுத்த கருங்குழியை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மனைவி பொன்னம்மாள்,70; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனம் என்பவருக்கும் வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் கடந்த டிச., 31ம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக பொன்னம்மாள் அளித்த புகாரின் பேரில், தனம், சிவரஞ்சினி மற்றும் செல்வக்குமார் ஆகிய 3 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த பொன்மணி அளித்த புகாரின் பேரில், பொன்னம்மாள், சசிக்குமார், அய்யாக்கண்ணு மற்றும் புனிதா ஆகிய 4 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us