sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

/

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 12, 2025 05:07 AM

Google News

ADDED : செப் 12, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு 15 வயது மகள் திருமணம் நிற்க காரணமானவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுார் பகு தியைச் சேர்ந்தவர் ஷேக் பாபு மகன் அலிமுல்லா, 31; இவர் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நடைபெற இருந்த 15 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகளிடம் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி, 35; இவரது மனைவி ரஹீமா பீ, 30; அப்துல் காதர் மகன் பர்கத், 20; சலாம் பாஷா மனைவி சமீம், 40; ஆகியோர், திருமணத்தை ஏன் அரசாங்கத்திற்கு தெரிவித்து நிறுத்தினாய் என கேட்டு அலிமுல்லாவை தாக்கினர்.

புகாரின் பேரில், லியாகத் அலி உட்பட 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us