sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஜூலை 05, 2025 03:39 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

வரஞ்சரம் அடுத்த கனங்கூரை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் பிரகாஷ்ராஜ், 24; இவர், சின்னசேலத்தில் டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். கடந்த மே மாதம் 13ம் தேதி வழக்கம்போல் கல்லுாரிக்கு புறப்பட்டு சென்ற பிரகாஷ்ராஜ் வீடு திரும்பவில்லை.

அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பிரகாஷ்ராஜ் கிடைக்கவில்லை. மாயமான தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி தீபிகா போலீசில் புகார் அளித்தார். வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us