/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
/
மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது
ADDED : அக் 20, 2025 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசம்பட்டு சேர்ந்த வெங்கடேசன், 42; என்பவர் கள்ளத்தனமாக வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது.
இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

