sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

/

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது

மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது


ADDED : அக் 20, 2025 09:28 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் மதுபாட்டில் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அதில், அரசம்பட்டு சேர்ந்த வெங்கடேசன், 42; என்பவர் கள்ளத்தனமாக வீட்டின் அருகே மதுபாட்டில் விற்பனை செய்வது தெரிந்தது.

இதனையடுத்து போலீசார் வெங்கடேசனை கைது செய்து, 50 குவார்ட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us