sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது

/

அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது

அனுமதியின்றி பட்டாசு விற்ற நபர் கைது


ADDED : அக் 20, 2025 09:27 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி விற்பனைக் காக பட்டாசு பாக்கெட்டுகள் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப்இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தீயணைப்பு நிலையம் அருகே வ.உ.சி., நகர் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ஜெயக்குமார், 52; என்பவர் அரசு அனுமதியின்றி விற்பனைக்காக பட்டாசு பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து ஜெயக்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசு பாக்ஸ் மற்றும் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us