sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

/

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்

தும்பவனம் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம்


ADDED : ஜூலை 24, 2024 10:49 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கணேசா நகரில் உள்ள தும்பவனம் மாரியம்மன் கோவிலில், 39வது ஆண்டு விழா, நாளை காலை துவங்குகிறது.

காலை 9:00 மணிக்கு தும்பவனம் மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகமும், பிற்பகல் 12:10 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு ஜலம் திரட்டும் நிகழ்வும், இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாளான நாளை மறுநாள், மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. விழா நிறைவு நாளான வரும் 28ம் தேதி, காலை 7:00 மணிக்கு வரசக்தி விநாயகருக்கும், தும்பவனம் மாரியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு அமமன் வீதியுலாவும், பிற்பகல் 12:00 மணிக்கு கூழ்வார்த்தல் விழாவும், இரவு 7:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் தும்பவனம் மாரியம்மன் வீதியுலா வருகிறார். இரவு 10:00 மணிக்கும் கும்பம் படையலிடப்பட்டு, அம்மன் வர்ணிப்பு நடக்கிறது.






      Dinamalar
      Follow us