sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

/

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்

செடிகளால் துார்ந்த கால்வாய்: மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்


ADDED : செப் 29, 2025 12:52 AM

Google News

ADDED : செப் 29, 2025 12:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓரிக்கை:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை காந்தி நகர், முதல் தெருவில், செடி, கொடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி, 46வது வார்டு, ஓரிக்கை, காந்தி நகர் முதல் தெரு மற்றும் சுற்றிஉள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கால்வாயில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், காஞ்சிபுரத்தில் மழை பெய்தால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது.

எனவே, பருவமழை துவங்குவதற்குள் காஞ்சிபுரம் ஓரிக்கை காந்தி நகர், முதல் தெருவில், செடி, கொடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us