sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்

/

மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்

மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்

மாணவ - மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கல்


ADDED : ஜூன் 22, 2025 08:37 PM

Google News

ADDED : ஜூன் 22, 2025 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவியருக்கு காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்கம் சார்பில், ஊக்க பரிசு, சான்ழிதழ், கேடயம் வழங்கும் விழா நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.

தொண்டை மண்டல வேளாளர் சங்க பேரவை கூட்டம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ --- மாணவியருக்கு ஊக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கும் விழா, தொண்டை மண்டல வேளாளர் சங்க மாநில தலைவர் எல்லப்பன் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம். டாக்டர் சுசித்ரா ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

இதில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை சான்றுகள் கேடயம் வழங்கப்பட்டன. மாநில செயலர் பூபதி, மாநில பொருளாளர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.






      Dinamalar
      Follow us