sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி

/

டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி

டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி

டூ - வீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி


ADDED : ஜூன் 14, 2025 09:26 PM

Google News

ADDED : ஜூன் 14, 2025 09:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரகடம், :குன்றத்துார் அடுத்த, திருவேம்புதேரி ஹரிஸ் நகரைச் சேர்ந்தவர் சக்தி சிவகுமார், 43, தனியார் நிறுவன ஊழியர்.

இவர், நேற்று முன் தினம், இரவு 10:00 மணி அளவில் திருவேம்புதேரி கிராமத்தில் இருந்து, ஒரகடம் நோக்கி, 'ஹீரோ யூனிக்கான்' இருசக்கர வாகனத்தில் சென்றார்.

ஒரகடம் அருகே, சாலையோர மரத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்ட ஒரகடம் போலீசார், ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us