sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்

/

தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்

தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்

தடுப்புச்சுவரின்றி வேகவதியாற்று பாலம் பீதியில் பொதுமக்கள்


ADDED : பிப் 06, 2024 05:36 AM

Google News

ADDED : பிப் 06, 2024 05:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் பின்புறம் அமைந்துள்ளது தாயார்குளம். அப்பகுதி நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

மேலும், இக்குளத்தில், நீத்தார் வழிபாடு, மாதாந்திர அமாவாசை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக உள்ளது.

பிள்ளையார்பாளையம் பகுதியில் இருந்து தாயார்குளத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே வேகவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது.

இப்பாலத்திற்கு தடுப்புச்சுவர் அரைகுறையாக உள்ளது. இதனால், இரவு நேரத்தில் சிறுபாலத்தை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆற்றில் விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, சிறுபாலத்திற்கு முழுமையாக தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us
      Arattai