sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்

/

பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்

பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்

பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம்


ADDED : ஜூலை 23, 2024 01:21 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி : அரவக்குறிச்சி அருகே, பள்ளப்

பட்டி பகுதியில், 2,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அதில், பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளப்-பட்டி மேற்கு தெரு பகுதியில் வளர்த்து வரும் ஆடு, கோழி-களை, வெறிநாய்கள் கடித்து குதறியதில் குடல்கள் வெளியே சரிந்த நிலையில் இறந்து கிடந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி, பள்ளப்பட்டி நகராட்சிக்கு பலமுறை புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சி-களை பார்த்தபோது, சுற்றித்திரியும் வெறிநாய்கள், ஆடு, கோழி-களை கடித்து குதறி வருவது தெரியவந்தது. மேலும், குழந்-தைகள் தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் போது துறத்திக்-கொண்டு கடிக்க வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்-துடன் வசித்து வருகின்றனர். இதனால், வெறிநாய்களின் அட்ட-காசத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us