sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்

/

வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்

வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்

வேளாண்மை துறை சிறப்பு பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 23, 2024 01:25 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் வட்டார வேளாண்மை துறை சார்பில், ரசயான உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் என்ற தலைப்பில், புஞ்சை கடம்பங்-குறிச்சியில் சிறப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

ஒருங்கி-ணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, வேளாண்மை துறையில் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், உழவர் செயலியின் பயன்பாடுகள் குறித்து, வட்டார வேளாண்மை துறை அலுவலர் ரேணுகா தேவி பேசினார். முகாமில், புழுதேரி வேளாண்மை துறை தலைவர் திரவியம், வேளாண்மை அலுவலர் ஸ்ரீ பிரியா, உதவி நுட்ப மேலாளர் சுரேஷ் மற்றும் விவசாயிகள் பங்கேற்-றனர். முன்னதாக, விவசாயிகளுக்கு மண் மாதிரி அட்டைகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us