/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சீதா கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு
/
சீதா கல்யாண உற்சவம் பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 22, 2024 08:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : சீதா கல்யாண மஹோத்ஸவ கமிட்டி சார்பில், சீதா கல்யாண உற்வசம் நேற்று, காந்தி கிரா-மத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்-தது. நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன், சீதா கல்யாண உற்சவம் தொடங்கியது. அதைதொடர்ந்து, அஷ்டபதி பஜனை, தோடய மங்களம் திவ்ய நாம பஜனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு உஞ்சவிருத்தியை தொடர்ந்து, மாப்-பிள்ளை அழைப்பு நடந்தது.பின், 12:30 மணிக்கு சீதா கல்யாண உற்சவம் நடந்தது. அதில், ஏராள-மான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து,
அன்னதானம் வழங்கப்பட்டது.