sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்

/

அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்

அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்

அங்கன்வாடி ஊழியர் குடும்பத்துடன் மாயம்


ADDED : ஜூலை 22, 2024 08:43 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர், வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் மாயவன், 40; அவரது மனைவி ஜோதிலட்சுமி, 39; அங்கன்வாடி ஊழியர்.

தம்பதியருக்கு, 14, 12, 7 வயதில் மூன்று மகள்கள். இந்நிலையில், கடந்த மாதம், 10ல் மாயவன் அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் பெண் குழந்தைகளுடன், வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், ஐந்து பேரும் வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும், மாயவன் குடும்பத்தினர் செல்லவில்லை. அதிக கடன் காரணமாக, மாயவன் குடும்பத்துடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாயவனின் சகோதரர் கண்ணதாசன், 37, போலீசில் புகாரளித்துள்ளார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us