sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொகுப்பு வீடுகளை சீரமைக்க அனுமதி

/

தொகுப்பு வீடுகளை சீரமைக்க அனுமதி

தொகுப்பு வீடுகளை சீரமைக்க அனுமதி

தொகுப்பு வீடுகளை சீரமைக்க அனுமதி


ADDED : ஜூலை 22, 2024 08:41 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

க.பரமத்தி : ''தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது,'' என, மாவட்ட திட்ட இயக்-குனர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் தெரிவித்தார்.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட ஊரக வளர்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் தலைமை வகித்து பேசியதாவது: 'கலைஞரின் கனவு இல்லம்' திட்டத்தில் குடிசை வீடுகளில் வசிக்க கூடிய தகுதியான பயனாளிகள் கணக்கெ-டுப்பின்போது விடுபட்ட நபர்களின் விபரங்களை உடனே சேகரித்து வழங்கிடவும், கடந்த, 20 ஆண்-டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை சீரமைக்க நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டுள்-ளது. குக்கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவ-லர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹேமாவதி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us