sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு

/

பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு

பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு

பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையிடம் மனு


ADDED : ஜூலை 23, 2024 01:35 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம், நடுப்-பட்டியில் இருந்து எல்லக்கரை வரை, 1,000 ஏக்கருக்கு மேற்-பட்ட விவசாய நிலம் பாசன வசதி பெற்று வந்தது.

கடந்த, இரண்டு ஆண்டாக பாசன வாய்க்காலை, பொதுப்பணித்-துறையினர் துார்வார முன்வராததால், தேவஸ்தானம், எல்லக்-கரை, ஆரியம்பட்டியை சேர்ந்த விவசாயிகளே துார்வாரி வந்-தனர்.

தற்போது, துார்ந்துபோன பாசன வாய்க்காலை துார்வார விவசாயி-களிடம் போதிய நிதி இல்லாததால், பொதுப்பணித்துறையினர் துார்வார வேண்டுமென, எல்லக்கரை, ஆரியம்பட்டி, தேவஸ்-தானம் ஆகிய, மூன்று கிராம விவசாய சங்க தலைவர்கள் எல்லக்-கரை ரவி, கோவிந்தன், ஆரியம்பட்டி சந்திரன், முத்துவீரன், சண்-முகம், ஆறுமுகம், மாணிக்கம், சுந்தரம் மற்றும் விவசாயிகள், குளித்தலை பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளிர் பத்மாதே-வியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us