sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு

/

சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு

சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு

சாலை பணிக்கு போலீஸ் பாதுகாப்பு கரூர் கலெக்டரிடம் பஞ்.,தலைவர் மனு


ADDED : ஜூலை 23, 2024 01:34 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : 'சாலை அமைப்பதற்காக நில அளவை மேற்கொள்ள போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்' என, வாயலுார் பஞ்., தலைவர் ரேவதி, கரூர் கலெக்டர் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.

அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், கிருஷ்-ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் வயலுார் பஞ்சாயத்துக்குப்பட்ட கோடங்கிபட்டியில் இருந்து அய்யர்மலை பிரிவு சாலை அமைக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் 2023- 2024 நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யட்டது. அங்கு, சில நபர்கள் இடையூறு செய்வதால், சாலை பணியை மேற்கொள்ள இயலவில்லை. இந்த எதிர்ப்பை மீறி பணி தொடங்கினால், எதிர்தரப்பு மூலமாக கைகலப்பு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாகும் என அச்சம் ஏற்படுகிறது. போலீசார் பாதுகாப்புடன் நில அளவை பணி மேற்கொண்டு சாலை அமைப்பதற்கான இடம் கையகப்படுத்த முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us