sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி

/

நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி

நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி

நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் சார்பில் இசை நிகழ்ச்சி


ADDED : ஜூலை 29, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்-னேற்ற சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மூன்றாமாண்டு இசை விழா, நேற்று ஐயப்பா சேவா சங்க கட்டடத்தில் நடந்தது.

அதில், இசை நிகழ்ச்சியை நிறுவன தலைவர் பத்மநாபன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, 25க்கும் மேற்பட்ட நாதஸ்-வர, தவில் கலைஞர்கள் மூலம் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், கரூர் மாவட்ட தலைவர் ரகுநாதன், கவுரவ தலைவர் கணேசன், செயலாளர் ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us