sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

/

துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு

துாங்கிய பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு


ADDED : ஜூலை 29, 2024 01:39 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், குலக்காரன்பட்டி, மேற்கு-களம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி, 55; விவசாய தொழி-லாளி.

இவர் கடந்த, 27 இரவு, வீட்டு வாசலில் கட்டிலில் துாங்-கிக்கொண்டிருந்தார். அதிகாலை, 2:30 மணியளவில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், தனலட்சுமி கழுத்தில் அணிந்தி-ருந்த, 4 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து, தனலட்சுமி கொடுத்த புகார்படி, பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us