sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு

/

விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு

விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு

விவசாயி வீட்டில் தங்க நகை திருட்டு


ADDED : ஜூலை 29, 2024 01:38 AM

Google News

ADDED : ஜூலை 29, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், எம்.காளிப்பாளையம் பிரதான சாலை பகு-தியை சேர்ந்தவர் வரதராஜன், 57; விவசாயி.

இவர் கடந்த, 26ல் வீட்டை பூட்டி விட்டு, வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டார். பின், வீட்டுக்கு சென்ற போது, வீட்டின் கதவு திறந்தி-ருந்தது. மேலும், வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஏழு பவுன் தங்க நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து, வரதராஜன் போலீசில் புகாரளித்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us