sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடிபோதையில் அண்ணனை கொன்ற தம்பி

/

குடிபோதையில் அண்ணனை கொன்ற தம்பி

குடிபோதையில் அண்ணனை கொன்ற தம்பி

குடிபோதையில் அண்ணனை கொன்ற தம்பி


UPDATED : ஜூன் 03, 2024 02:52 PM

ADDED : ஜூன் 03, 2024 02:33 PM

Google News

UPDATED : ஜூன் 03, 2024 02:52 PM ADDED : ஜூன் 03, 2024 02:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேல் நங்கவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 45).

விவசாய கூலி தொழிலாளி. இவரது தம்பி சரத்குமார் கார் டிரைவர். இருவரும் நேற்று (ஜூன் 2) இரவு தனது வீட்டில் மது குடித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சரத்குமார் தன் கையில் வைத்திருந்த கத்தியில் மார்பில் குத்தியதில் சக்திவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியில் சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயகுமார், சரத்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us