sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

/

மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்

மரக்கன்றுகள் நடும் பணி மும்முரம்


ADDED : செப் 12, 2025 01:22 AM

Google News

ADDED : செப் 12, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி, நெடுஞ்சாலையோரத்தில், மரக்கன்றுகள் நடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால், நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. அரவக்குறிச்சியில், நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடந்து வருகிறது.

அரவக்குறிச்சியில் இருந்து தாடிக்கொம்பு வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இப்பணியை, நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில், கரூர் கோட்ட பொறியாளர் ரவிக்குமார், அரவக்குறிச்சி உதவி கோட்ட பொறியாளர் கர்ணன் ஆகியோரின் ஆலோசனைப்படி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சாலையோரத்தில் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம், பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் வினோத் குமார் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us