sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொழிலாளி மாயம்:போலீசில் புகார்

/

தொழிலாளி மாயம்:போலீசில் புகார்

தொழிலாளி மாயம்:போலீசில் புகார்

தொழிலாளி மாயம்:போலீசில் புகார்


ADDED : ஜூன் 01, 2024 02:00 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி;ஊத்தங்கரை அடுத்த ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 28, கூலித்தொழிலாளி.

இவர் கடந்த, 5ல் வீட்டிலிருந்து பைக்கில் சென்று திரும்பி வரும்போது பைக் இல்லாமல் வந்துள்ளார். இது குறித்து, கோவிந்தராஜின் தாய் திட்டியுள்ளார். இதில், மனமுடைந்த கோவிந்தராஜ் கோபித்து கொண்டு சென்றுள்ளார்; மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து கோவிந்தராஜின் தாய் அளித்த புகார்படி ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us