sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்

/

மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்

மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்

மருத்துவமனை ஊழியர் மாயம் கூலித்தொழிலாளி மீது புகார்


ADDED : மே 28, 2025 01:31 AM

Google News

ADDED : மே 28, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி,நாகரசம்பட்டி அடுத்த செல்லம்பட்டியை சேர்ந்தவர் லோகபிரியா, 19. காவேரிப்பட்டணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தார். கடந்த, 25ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து, பெண்ணின் பெற்றோர் நாகரசம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அதில், பர்கூர் அடுத்த மோட்டுபட்டியை சேர்ந்த சிவசத்யன், 28, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us