sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்

/

வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்

வெவ்வேறு சம்பவத்தில் சிறுவன் உட்பட இருவர் மாயம்


ADDED : ஜூன் 21, 2025 12:52 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாசரிபேட்டையை சேர்ந்தவர் காந்தி மகள் ரேஷ்மி, 19. கடந்த, 18ம் தேதி காலை, 10:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் தேடி

வருகின்றனர்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர், 18 வயது சிறுவன்; ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். கடந்த, 17ம் தேதி காலை, 11:00 மணிக்கு நிறுவனத்திலிருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது அண்ணன் மிதாலி ராய், 29, புகார்படி, சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us