நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் நேற்று (மே 28) சிட்டி யூனியன் வங்கி சார்பில் வளாக நேர்காணல் நடந்தது. பி.காம்., பி.பி.ஏ., துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலில் மாணவர்கள் வெற்றி பெற கல்லுாரிச் செயலாளர் டாக்டர் எல்.ராமசுப்பு, முதல் வர் சுஜாதா, துணைமுதல்வர் குருபாஸ்கர், டீன் பிரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.