sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இறைச்சி கலப்படத்தை கண்காணியுங்க ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை

/

இறைச்சி கலப்படத்தை கண்காணியுங்க ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை

இறைச்சி கலப்படத்தை கண்காணியுங்க ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை

இறைச்சி கலப்படத்தை கண்காணியுங்க ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை


ADDED : ஜூன் 21, 2025 12:25 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ஆடு, கோழி இறைச்சி கடைகளில் விற்கப்படும் இறைச்சியை வாங்கித் தான் ஓட்டல்களில் சமைக்கிறோம். எனவே உணவுப்பாதுகாப்புத்துறையினர் இறைச்சி கடைகளில் கலப்படம் நடப்பதை கண்காணிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

துறையின் சங்கத் தலைவர் குமார், மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் ஹரிஹரசுதன், பொருளாளர் செந்தில் ஆகியோர் மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜை சந்தித்தனர்.

இதுகுறித்து குமார் கூறியதாவது: ஓட்டல்களில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து காலாவதி உணவுப்பொருட்களையும் சமைத்த இறைச்சி உணவுகளையும் பறிமுதல் செய்கின்றனர். ஆடு, கோழி இறைச்சி கடைகளில் இருந்து 'பிரஷ்' ஆன இறைச்சி என்று நம்பியே தரமான உணவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். அவர்கள் அழுகிய அல்லது கெட்டுப்போன இறைச்சியை சேர்த்து கொடுத்தால் நாங்கள் தான் பாதிக்கப்படுகிறோம்.

எனவே இறைச்சி கடைகளை உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us