sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

/

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்

வருவாய்த்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்


ADDED : செப் 04, 2025 05:03 AM

Google News

ADDED : செப் 04, 2025 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்களின் 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்தால் வருவாய் துறை அலுவலக பணிகள் முடங்கின.

தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார்.

'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களால் பணிச் சுமை அதிகரித்து விட்டது. இயந்திரகதியில் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் முகைதீன் அப்துல் காதர், இணைச்செயலாளர் இலக்கியா பேசினர்.

தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் ரகுபதி, அரசு ஊழியர் சங்கத் தலைவர் தமிழ், செயலாளர் சந்திரபோஸ், மத்திய செயற்குழு உறுப்பினர் செந்தில் வள்ளி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us