sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

15 பூக்கடைகளுக்கு அபராதம்

/

15 பூக்கடைகளுக்கு அபராதம்

15 பூக்கடைகளுக்கு அபராதம்

15 பூக்கடைகளுக்கு அபராதம்


ADDED : ஜூலை 16, 2024 01:41 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய, 15 பூக்-கடைகளுக்கு, 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் தலை-மையில், துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, ஆய்வாளர்கள் செல்வ-குமார், பாஸ்கர் உள்ளிட்ட அலுவலர்கள், பஸ் ஸ்டாண்ட் பகு-தியில் உள்ள பூ மார்க்கெட்டில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்பாடு குறித்து, நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், 15 கடைகளில் இருந்து மொத்தம், 45 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்-குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்காக, 20,000 ரூபாய் அப-ராதம் விதிக்கப்பட்டது. துப்புரவு பணி மேற்பார்வையாளர் கதிர்வேல், துாய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us