sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது

/

கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது

கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது

கொல்லிமலை வாலிபர் போக்சோவில் கைது


ADDED : ஜூன் 21, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேந்தமங்கலம், கொல்லிமலை, வளப்பூர்நாடு பகுதியை சேர்ந்தவர் காசிநாதன், 23; கூலித்தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்‍றோர் கொடுத்த புகார்படி, காசிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து வாழவந்தி நாடு போலீசார் ‍தேடிவந்தனர். இந்நிலையில், ராசிபுரத்தில், மாணவியுடன் வந்த காசிநாதனை கைது செய்த போலீசார், நாமக்கல் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, மகளிர் போலீசார் காசிநாதன் மீது போக்சோ வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us