sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை

/

ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை

ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை

ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில் ரூ.58.70 லட்சம் பக்தர்கள் காணிக்கை


ADDED : ஜூன் 21, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூன் 21, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர், அரங்கநாதர் கோவில் உண்டியல்களை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று மூன்று கோவில்களில் உள்ள, 12 உண்டியல்கள் திறக்கப்பட்டன. அவை, ஆஞ்சநேயர் கோவில் மண்டபத்தில்

வைத்து எண்ணும் பணி காலை, 10:00 மணிக்கு தொடங்கி, இரவு, 8:00 மணி வரை நடந்தது.பவாணி, சங்மேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் அருள்முருகன் முன்னிலையில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்லுாரி மாணவ, மாணவியர் காணிக்கை தொகை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 58 லட்சத்து, 70,815 ரூபாய் ரொக்கம், 68 கிராம் தங்கம், 392 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.






      Dinamalar
      Follow us