sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கோயில் திருவிழாவை ஒற்றுமையாக  நடத்த வேண்டும் சமாதான கூட்டத்தில் முடிவு

/

கோயில் திருவிழாவை ஒற்றுமையாக  நடத்த வேண்டும் சமாதான கூட்டத்தில் முடிவு

கோயில் திருவிழாவை ஒற்றுமையாக  நடத்த வேண்டும் சமாதான கூட்டத்தில் முடிவு

கோயில் திருவிழாவை ஒற்றுமையாக  நடத்த வேண்டும் சமாதான கூட்டத்தில் முடிவு


ADDED : ஜூலை 25, 2024 04:12 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: கோயில் திருவிழாவை ஒற்றுமையுடன் நடத்த வேண்டும் என்று சமாதானக் கூட்டத்தில் பேசி முடிவு செய்யபட்டது.

தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் எழுத்தாயிரமுடைய அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இது சம்பந்தமாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் அமர்நாத் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஹிந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அதில் உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவின் படி அனைவரும் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த வேண்டும். திருவிழாவின் போது புரவி எடுப்பு விழாவில் இணைந்து செயல்பட வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு காரணமாக கலைநிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டது. இக்கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டதால் நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.






      Dinamalar
      Follow us