sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அனுமதியின்றி வெட்டிய மரங்கள், லாரி பறிமுதல்

/

அனுமதியின்றி வெட்டிய மரங்கள், லாரி பறிமுதல்

அனுமதியின்றி வெட்டிய மரங்கள், லாரி பறிமுதல்

அனுமதியின்றி வெட்டிய மரங்கள், லாரி பறிமுதல்


ADDED : மே 26, 2025 02:11 AM

Google News

ADDED : மே 26, 2025 02:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே மச்சூர் கிராமத்தில் அரசு அனுமதியின்றி வெட்டியமரங்கள் மற்றும் ஏற்றிய லாரியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

புல்லுார் பிர்கா மச்சூர் கிராமத்தில் பட்டா இடங்களில் அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்கள் மற்றும் புளியமரங்கள் வெட்டபடுவதாக தகவல் கிடைத்தது.

மச்சூர் குரூப் வி.ஏ.ஓ. பாண்டியம்மாள் சென்று, மரங்களை வெட்டி அடுக்கி வைக்கபட்டிருந்த லாரியை பறிமுதல் செய்து, திருவாடானை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

இச் சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ.விற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது. வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us